மன்னார் பிரதேச கிராமங்களுக்குள் புகுந்த கடல் நீர் ; அச்சத்தில் மக்கள்
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சில கிராமங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) காலை 6 மணியில் இருந்து கடல் நீர் கிராமங்களுக்குள் சென்று கொண்டிருந்த போதும்,மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும், சம்பவ இடத்திற்கு சென்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சாந்திபுரம்,சௌத்பார்,எமில் நகர், ஜிம்ரோன் நகர், ஜீவபுரம், பனங்கட்டிக்கோட்டு கிழக்கு,மேற்கு ஆகிய கிராமங்களினுள் இன்று காலை முதல் கடல் நீர் படிப்படியாக கிராமங்களுக்குள் … Continue reading மன்னார் பிரதேச கிராமங்களுக்குள் புகுந்த கடல் நீர் ; அச்சத்தில் மக்கள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed